ஈரோட்டில் தொடங்கியது மஜக-வின் நன்கொடை சேகரிப்பு !

ஈரோடு.ஆக.08., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் நன்கொடை சேகரிப்பு மாதங்களாக அறிவிக்கப்பட்டு, மாவட்டம் தோறும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக இம்மாதம் முழுவதும் பிரமுகர்கள், வணிகர்கள் சந்திப்பு நடைபெற்று … Continue reading ஈரோட்டில் தொடங்கியது மஜக-வின் நன்கொடை சேகரிப்பு !